DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani-t
May 16, 2022,6:03:31 PM
கடந்த மே மாதம் 5ஆம் தேதி நாசா விண்ணில் இன்சைட் விண்கலம் செலுத்தப்பட்டது. முதன்முதலாகச் செவ்வாய் கிரகத்திலியிருந்து ஒலி கேட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
அர்த்தசாஸ்திரம், காமசூத்திரம், உலகாயதம் ஆகியவற்றின் அறிவியல் மனப்பான்மையால் வளர்க்கப்பெற்ற எதிர்ப்பு உணர்வானது தற்சமயம் போலி அறிவியல் கூற்றுகளுக்கு ஆதரவான அடக்குமுறை தர்ம சக்திகளின் புதிய அவதாரமொன்றை எதிர்க்கும் நிலையில் உள்ளது.
ஏன் இந்த 45 வருடங்களில் மறுபடியும் மனிதன் நிலவுக்கு செல்லவில்லை? கடந்த நான்கு தசாப்தங்களில் வின்வெளி பந்தயங்கள் குறித்தான கவனம் மாற்றம் அடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன.
கேரளாவைச் சேர்ந்த பொறியியலாளர் சிலர் இந்த மனித்தன்மையற்ற நடைமுறையை முடிவுகட்ட புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கு வழிநடத்துவதோடு காலையும் மாலையும் எட்டு பேருக்கு சமைக்கவும் உங்களால் முடியுமா?
ஒருவர் தீவிரமாகவும் விமர்சனப்பூர்வமாகவும் சிந்திப்பதற்கு கல்விநிலையங்கள் கற்று கொடுக்க வேண்டும். புத்திகூர்மையும் சிறந்த பண்புகளும் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என மார்டின் லூதர் கிங் கூறுகிறார்.
மின்சாரம் இல்லாமல் வாஷிங் மிஷின் இயங்குவதை எங்காவது பார்த்துள்ளீர்களா? ஆச்சர்யபடாதீர்கள். நம் நாட்டைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சைக்கிள் பெடல் மூலம் இயங்கும் வாஷிங் மிஷினை கண்டுபிடித்துள்ளான்.
பொதுவாக ஆராய்ச்சி என்றால் ஒன்று அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட உயிரினங்கள் கொல்லப்படுவது வழக்கம். ஆனால் ஜப்பானில் அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த வருடம் மட்டும் சுமார் 333 திமிங்கிலங்களைக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் ஐயாவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் வானகத்தில் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஐயாவின் 80-வது பிறந்தநாளை பெண்களுக்கான சிறப்பு நிகழ்வாக முன்னெடுத்து நடத்தியிருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, சென்னையின் மிக முக்கியமான சூழலியல் பகுதியான ஐ.ஐ.டியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது
கூட்டிற்குள் ஆச்சரியங்களை ஒளித்துவைத்திருக்கின்ற தூக்கணாங்குருவி!
April 18, 2022 - selvamani-t
April 18, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
Enter Your Email To Get Notified.
கருஞ்சிறுத்தை ஒடுக்கப்பட்டோரின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும். அதிகாரம், எதேச்சதிகாரம், மக்கள் விரோத போக்கை கண்டிக்க ஒருபோதும் தயங்காமல் ஊடகக்குரல் எழுப்பும். சாதி, மத, இன, மொழி, பாலியல் பாகுபாடுகளை களைய பாடுபடும். பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் கருஞ்சிறுத்தை என்றென்றும் உறுதியாக இருக்கும்.
கருஞ்சிறுத்தை மாத இதழாக அரசு பதிவு பெற்ற பத்திரிகை. பதிவு எண்: R.Dis.No.873/20
வழக்குகள் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்டவை.
May 16, 2022 - சினிமா
May 16, 2022 - சினிமா
May 16, 2022 - சினிமா
May 16, 2022 - சினிமா
May 16, 2022 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.