DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani-t
May 16, 2022,5:04:43 PM
உழவில்லையேல் உணவில்லை என்று மட்டும் தான் பல வசனங்கள் எழுகின்றன தமிழ்நாட்டில். ஆனால், உழவர்கள் இல்லையேல் உணவில்லை என்று யாரும் பேசுவதில்லை. ஏனெனில், நமக்கு தேவை உணவு மட்டுமே அவற்றை உற்பத்தி செய்பவர்களைப் பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்ற பொதுவான கருத்
இலக்கியங்கள் ஒரு சமூகத்தின் நிலைக்கண்ணாடி என்று பல எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில், பண்டைய காலத்தில் புலவர்கள் தங்கது படைப்புகளை பாடல் வரிகளாக எழுதியிருந்தாலும், அப்பொழுது இருந்த சிறப்புகளையும், மக்களின் வாழ்வியலையும் தான் பாடியுள்ளனர்.
இலங்கையிலிருந்து 70 பேர் கொண்ட படகு ஒன்று ரீயூனியன் தீவு அருகே சென்ற நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்கள் அதிகமாக தற்கொலை செய்யும் மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மாநிலம் எது தெரியுமா?
புழுதிக் காட்டில் காய்ச்சும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் இன்று மழை பெய்தால் போதும் உழவு செய்துவிட்டு அடுத்த மழைக்கு விதைத்து விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த காலமெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பு தான்.
முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை தமிழர் மாகாணமான வடக்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அம்மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முன்னெடுத்துள்ளார்.
இந்தியாவில் வேலையிழப்பு சிக்கல் மிக அதிகமாக நேர்ந்த ஆண்டாக கடந்த 2018 மாறியிருக்கிறது.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இடிந்தகரை மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக கர்நாடகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை பேச விடாமல் இடையூறு செய்யுங்கள் எனக் கூறிய குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெறுவதற்காக தனது மாற்றுத்திறனாளி கணவரை மருத்துவமனைக்கு மனைவி தூக்கிச் சுமந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது
காவிரி விவகாரத்தில் தமிழர்களின் நிலையைப் புரிந்துக்கொண்டுள்ளோம் எனவே தமிழக மக்கள் அமைதியுடனும் சாந்தத்துடனும் இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுரைக் கூறியிருக்கிறார்.
April 18, 2022 - selvamani-t
April 18, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
April 8, 2022 - selvamani-t
Enter Your Email To Get Notified.
கருஞ்சிறுத்தை ஒடுக்கப்பட்டோரின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும். அதிகாரம், எதேச்சதிகாரம், மக்கள் விரோத போக்கை கண்டிக்க ஒருபோதும் தயங்காமல் ஊடகக்குரல் எழுப்பும். சாதி, மத, இன, மொழி, பாலியல் பாகுபாடுகளை களைய பாடுபடும். பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் கருஞ்சிறுத்தை என்றென்றும் உறுதியாக இருக்கும்.
கருஞ்சிறுத்தை மாத இதழாக அரசு பதிவு பெற்ற பத்திரிகை. பதிவு எண்: R.Dis.No.873/20
வழக்குகள் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்டவை.
May 16, 2022 - சினிமா
May 16, 2022 - சினிமா
May 16, 2022 - சினிமா
May 16, 2022 - சினிமா
May 16, 2022 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.